Start your FREE mobile page!

tagtag.com/hindiwapsite

Tamil


கோ பாலச்சந்தரின் 'அமுதா ஒரு ஆச்சர்யக்குறி'யில் ரேணுகா!
30.May 2012 10:38am
அமுதா ஒரு ஆச்சர்யக் குறி... இது கே பாலச்சந்தர் இயக்கும் புதிய தொடர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொடர் மூலம் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிறார், பாலச்சந்தரின் ஆஸ்தான நாயகிகளில் ஒருவர் எனப்படும் ரேணுகா!கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இந்த நீண்ட தொடரை, கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது.தொடரின் தலைப்பிலேயே கதையின் மொத்தமும் அடங்கியுள்ளது.இந்த


கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி மரணம்!
30.May 2012 10:33am
கவியரசர் கண்ணதாசன் முதல் மனைவி பொன்னம்மா ஆச்சி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79.தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற பாடலாசிரியராக, இலக்கிய உலகில் கவியரசராக, எழுத்தாளராகத் திகழ்ந்தவர் அமரர் கண்ணதாசன்.அவரது முதல் மனைவி பொன்னம்மாள் ஆச்சி. உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்ற அவர், இன்று காலை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.அவருக்கு கண்மணி


காப்புரிமை இல்லா புத்தகங்களை 8 இந்திய மொழிகளி்ல் வெளியிடும் விக்கிபீடியா
30.May 2012 10:30am
விக்கிபீடியா காப்புரிமை இல்லா புத்தகங்களை 8 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. இணையதளத்தை பயன்படுத்துவோர் எந்த விஷயம் குறித்து சந்தேகம் எழுந்தாலும் உடனே விக்கிபீடியாவுக்கு சென்று தான் தகவல் சேகரிப்பார்கள். இப்படி எந்த துறையானாலும் சரி, எந்த விஷயமானாலும் சரி அது குறித்த தகவல்களை ஆன்லைனில் வெளியிடும் விக்கிபீடியா தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது தமிழ்,


வகுப்பறையில் ஆசிரியை கொலை... மாணவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!
30.May 2012 10:27am
சென்னை: சென்னையில் வகுப்பறையில் ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சிகளான 5 மாணவர்கள் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அப்போது தன் மீதான குற்றச்சாட்டை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள மாணவன் மறுத்துள்ளான்.சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. இவர் தனது வகுப்பைச்


அஜீத்தை தனியாவிட்டு லண்டன் பறந்த குடும்பத்தார்
30.May 2012 10:21am
அஜீத் குமார் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் அவரை தனியாக விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றுள்ளனர்.அஜீத் குமார் ஷூட்டிங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோருடன் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் நாளை மும்பையில் துவங்குகிறது. இதற்கிடையே அவரது குடும்பத்தார் கோடை விடுமுறையைக்

Previous Next 1/20


Home Site Map my.TagTag

Terms of Use
TagTag.com